Ads 468x60px

Monday, November 3, 2014

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன்

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் முதல் கலைஞன் நம் உலகநாயகன் கமல்ஹாசன். தின இதழ் நாளிதழில் வெளியான அவரின் பேட்டி:

"தமிழக மீனவர்கள் தூக்கிலிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது... எல்லை தாண்டி வந்ததற்காக அவர்கள் தூக்கிலிடப்பட இருந்தால் அதை விட கொடிய குற்றத்தை செய்தவர்கள் அங்கே இருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?"

Kamal Haasan is the first actor who supports Tamil Fishermen. He told in his recent interview to "Thina Idhazh" Tamil Daily that : "Capital punishment to Tamil fishermen is unacceptable, if they are punished only for the border crossing, what kind of punishment can be given for them who did carnage there?"

2 comments:

  1. ரெண்டு நாள் விட்டிட்டு பின்னூட்டத்தை காதும் காதும் வச்சாப்போல தூக்கிட்டிங்களே! சுப்பர் ஆள் நீங்க அண்னாச்சி. வெறும் பம்மாத்து.

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் இல்லாமல் இரு தரப்பும் விவாதம் செய்வது வீண் வேலை என்று தான் அனைத்து கருத்துக்களும் தூக்கப்பட்டது.

      Delete